latestnews

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் துளிர் திறனறிதல் தேர்வு வரும் பிப்ரவரி 21 அன்று நடைபெறுகிறது. துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் திறனறிதல் தேர்வு 6,7,8 – 9,10-,11,12 என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. துவக்க நிலை மாணவர்களுக்கு 4,5 வகுப்புகளுக்கு நடைபெறுகிறது. பதிவு செய்ய இறுதி நாள் 12.02.2024
பள்ளிகளில், கல்லூரிகளில் புத்தகக் கண்காட்சிகள், அறிவியல் கருத்தரங்குகள், எளிய அறிவியல் பரிசோதனை நிகழ்வுகள், வானியல் நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் யுக்திகள், மந்திரமா தந்திரமா – அறிவியல் உண்மைகள் – நிகழ்வுகளை நடத்திட தொடர்பு கொள்ளுங்கள். 94880 54683, 9443668881, 9486766565, 9944052435