Latest News

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் துளிர் திறனறிதல் தேர்வு வரும் பிப்ரவரி 21 அன்று நடைபெறுகிறது. துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் திறனறிதல் தேர்வு 6,7,8 – 9,10-,11,12 என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. துவக்க நிலை மாணவர்களுக்கு 4,5 வகுப்புகளுக்கு நடைபெறுகிறது. பதிவு செய்ய இறுதி நாள் 12.02.2024
பள்ளிகளில், கல்லூரிகளில் புத்தகக் கண்காட்சிகள், அறிவியல் கருத்தரங்குகள், எளிய அறிவியல் பரிசோதனை நிகழ்வுகள், வானியல் நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் யுக்திகள், மந்திரமா தந்திரமா – அறிவியல் உண்மைகள் – நிகழ்வுகளை நடத்திட தொடர்பு கொள்ளுங்கள். 94880 54683, 9443668881, 9486766565, 9944052435
Click Here
Click Here
Click Here
Previous slide
Next slide

புதுவை மாநில மாநாடு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநில மாநாடு நிகழ்வுகள்

புத்தகங்களுடன் புத்தாண்டு 

சாவித்திரிபாய் பூலே தின நிகழ்வுகள்

கணித அறிவியல் நிறுவனத்தின் 60ஆம் ஆண்டு நிகழ்வுகள்

பேரா ராமானுஜம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 

ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு ஆன் லைன் தேர்வு 21.02.2024 காலை 10.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும். மின் அஞ்சல் முகவரிக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வரும். பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.